Author - எழுதியவர் -- ஔவையார் (au-vai-yaa-r)
பொருள் அறிக
அறம் - நல்ல செயல்
ஆறுவது - தனிவது
சினம் - கோபம்
கரவேல் - மறக்காதீர்
ஈவது - கொடுப்பது
விளம்பேல் - சொல்லாதீர்
ஊக்கம் - முயற்ச்சி
இகழ்வேல் - வேறுக்காதீர்
ஒப்புரவு - உலகத்தாரோடு சேர்ந்து வாழ்தல்
ஓதுவது - படிப்பது
ஔவியம் - பொறாமை