Reading Comprehension--> வசந்த காலம்
Read and answer the question.
வசந்த
காலம்
ஒரு வருடத்தின்
நான்கு காலங்களில்
ஒன்றாகும்.இயற்கையில்
குளிர் குறைந்து ,
வெப்பம் அதிகரிக்கும்.
செடிகளில்
இலைகள் துளிர்
விடும். பூக்கள்
வளரும். புது
செடிகள் நட
இதுவே நல்ல
காலம்
ஆகும்.

பின்வரும் கேள்விக்கு பதில் அளிக்கவும்.